Pani Uruguvadhillai | பனி உருகுவதில்லை - கட்டுரை 9 - சின்னஞ்சிறு மலர்கள் | - அருண்மொழி நங்கை| Tamil Audio Books

பனி உருகுவதில்லை தொகுப்பில் எழுத்தாளர் அருண்மொழி நங்கை தான் பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது.

புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது.

Donate and Support us at www.kadhaiosai.com

Audio Mastering courtesy - Baba Prasad, Founder, Digi Sound Studio

--- Send in a voice message: https://anchor.fm/kadhai-osai/message

2356 232