Mr. K - Episode - 10 - பகையின் உச்சக்கட்டம்: ஆலடி அருணா கொலை வழக்கு

நெல்லையில் உள்ள ஆலடிபட்டியில் பிறந்தவர் அருணாச்சலம், பிறகு ஆலடி அருணாவாக மாறியது. 3 முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்தர்வர். எதிரிகளே அவ்வளவு இல்லாதவர் கொல்லப்பட்டது எப்படி? ஏன்?     MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்                                                    

2356 232