பழைமைக்கும், புதுமைக்கும் நடந்த மோதலில் வென்றது யார்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 6

தமிழ்ப் பண்பாட்டின் தலைநகர் மதுரையின் 195-வது கலெக்டராகப் பொறுப்பேற்றுச் சில நாள்கள்தான் ஆகியிருந்தன. பழைமையும் புதுமையும் கலந்து தூங்காநகரம் ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து மீள்வதற்கு முன்பே சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு.எழுத்து & குரல்  - உதயச்சந்திரன் |Podcast channel manager- பிரபு வெங்கட்

2356 232