OneYrBible-Neh_12_43
தேன் துளி அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினாலே மகிழ்ச்சியாயிருந்தார்கள். ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள். எருசலேமின் களிப்புத் தூரத்திலே கேட்கப்பட்டது. நெகேமியா 12:43