OneYrBible-2Chronicles_34_22
தேன் துளி அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனார்கள், அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள், அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள். 2 நாளாகமம் 34:22