OneYrBible-2Chronicles_30_9
தேன் துளி நீங்கள் கர்த்தரிடத்திற்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைப்பிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும், உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர், நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள். 2 நாளாகமம் 30:9