OneYrBible_2Chronicles_18_31
தேன் துளி ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்றுசொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்து கொண்டார்கள், அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான், கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார், அவர்கள் அவனைவிட்டு விலகும்படி தேவன் செய்தார். 2 நாளாகமம் 18:31