OneYrBible-2Chronicles_14_11
தேன் துளி ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம், எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும், உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம், கர்த்தாவே, நீர் எங்கள் தேவன், மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான். 2 நாளாகமம் 14:11