OneYrBible-2Chronicles_6_35_36

தேன் துளி பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாத்தை விசாரிப்பீராக. பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே, ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைப்பிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கையில், 2 நாளாகமம் 6:35, 36

2356 232

Suggested Podcasts

The Ringer

AmateurLesbians

Compass Media Networks

From the Depths Podcast

Real Estate Investing with Keith Weinhold

Ryan Ray

The Unknown Packers Podcast