“ஊழல் வளத்துறை!” - பாழாக்கிய நாசர் | Tamil News - 28/12/2022

தமிழகத்தில், நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், சுமார் 30 லட்சம் லிட்டர் பாலைத்தான் ஆவின் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பாலை 46 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.Credits:Author -ந.பொன்குமரகுருபரன்,மனோஜ் முத்தரசு| Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232