பகல் கொள்ளை... பதறவைக்கும் பத்திரப்பதிவுத்துறை!
தமிழகம் முழுவதும் எங்கு மனை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டாலும், ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை அமைச்சர் மூர்த்தி தரப்புக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது.Credits : Author - மனோஜ் முத்தரசுPodcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.