`உசுரோட திரும்புவேனென்று நம்பிக்கை இல்லை" - கலங்கும் மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் | Exclusive

வேலை தருவதாகச் சொல்லி மோசடி செய்து இந்தியாவிலிருந்து மியான்மருக்கு 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அங்கு சிக்கியிருக்கும் தமிழர் ஒருவரிடம் அங்குள்ள நிலவரம் குறித்து பேசினோம்...Author -துரைராஜ் குணசேகரன்Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232