"எழுத்தாளனாக வாழ்ந்தவர் பிரபஞ்சன்"

எழுத்தாளர் பிரபஞ்சன் குறித்த நினைவுகளைப் பகிர்கிறார். எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பாஸ்கர் சக்தி. ``பிரபஞ்சனோடு மிக நெருங்கிப் பழகியவர்களுக்குதான் தெரியும், அவர் எவ்வளவு உன்னதமான மனிதர் என்று. அவருடைய எழுத்துக்கும் குணத்துக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. அவரின் கதைகளை ஆழ்ந்து படிப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும், அவர் கதைகளில் கெட்டவர்களே கிடையாது என்று. ``இந்த உலகத்தில் இது அழகு இது அழகில்லை என்று எதையும் சொல்ல முடியாது. நாம் சந்திக்கும் எல்லா மனிதர்களுமே நல்லர்வர்கள்தான். நாம் பார்க்கும் அனைத்து விஷயங்களுமே அழகுதான்" பிரபஞ்சன் அடிக்கடி கூறுவார்

2356 232