Karam Pidithennai Vazhi Nadathum
Karam Pidithennai Vazhi Nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும் https://tamilchristiansongs.in/tamil/lyrics/karam-pidithennai-vazhi-nadathum/ கரம் பிடித்தென்னை வழி நடத்தும் கண்மணி போல காத்துக் கொள்ளும் கறை திறை இல்லா வாழ்வளித்து பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் 1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானே மேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன் புல்வெளி மேய்ச்சல் காண செய்து அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும் உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும்