Bayangaramaana Kuliyil Irunthu
பயங்கரமான குழியில் இருந்து Bayangaramaana Kuliyil Irunthu https://tamilchristiansongs.in/tamil/lyrics/bayangaramaana-kuliyil-irunthu/ கிருபையால் வாழ்வதால் கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் உம் தயவினால் நிலை நிற்பதால் உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2 1.பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ.. பயங்கரமான குழியில் இருந்து தூக்கி எடுத்தாரே கிருபையினால் கன்மலை மீது என் கால்களை நிறுத்தி உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்-2