மெட்ராஸ் வரலாறு : யானை கவுனியில் கடன் வாங்கிய திருப்பதி ஏழுமையான் - சுவார்ஸ்ய கதை | பகுதி 14
சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி குடை புறப்பட்டதுமே, 'குடை யானை கவுனி தாண்டிடுச்சா' என ஓட்டேரி, அயனாவரம் முதல் திருப்பதி வரைக்குமே பெரிய செய்தியாகப் பேசுகிறார்கள்.