காவல்துறையின் பாலியல் குற்றங்கள் தண்டனைக்கு உட்படாதவையா... மூன்று சம்பவங்கள் சொல்லும் சேதி! | அவளின் குரல் - 05
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளில் காவலர்களே ஈடுபடும்போது, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்? அந்தக் குற்றத்தில் ஈடுபடும் காவலர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும்? சமீபத்தில் தமிழகத்தில் நடந்த மூன்று சம்பவங்கள் இதற்கான விடையை நமக்கு அளிக்கக்கூடும். #VoiceOfAval