திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்- 4 இளமை நிலையாமை, பாடல்-186 10 பாடல்கள் ,ஒலி வடிவம்-ஆசிரியர் சரவணன் அருணாச்சலம் .
திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம்- 4இளமை நிலையாமை,பாடல்-18610 பாடல்கள்,ஒலி வடிவம்-ஆசிரியர் சரவணன் அருணாச்சலம் .186 எய்திய நாளில் இளமை கழியாமைஎய்திய நாளில் இசையினால் ஏத்துமின்எய்திய நாளில் எறிவ து அறியாமல்எய்திய நாளில் இருந்துகண் டேனே .