திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -143 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் - 143 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 143 மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்ததுவிண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே