MILIRKAL-INTRO

கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும் பூம்புகாரை விட்டுப் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வந்து, பின் அங்கிருந்து மதுரை செல்கிறார்கள். கோவலன் கொலையுண்ட பின், நீதி கேட்டுப் போராடி வென்ற கண்ணகி மதுரையை எரியூட்டி, சேர நாட்டு மலைக்குப் போகிறாள். புகார் முதல் கொடுங்கல்லூர் வரை நீண்ட பயணம் அது.

2356 232